Wednesday, June 16, 2010

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

அன்பென்ற சொல்லுக்கு
அடிமை செய்தல் என்றுமா அர்த்தம்?

நேசித்து கொல்லுவதை
நேரில் அனுபவித்த வலி.

கண்ணை தின்று
கண்ணனை கொன்று
களியாட்டம் ஆடும் வெறி

வாழ்வை தொலைக்க
காட்டிய ஆர்வம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

1 comment:

Anonymous said...

good... i really like it my brother. by sathesh kumar.J

Post a Comment