Wednesday, June 9, 2010

மீண்டும் ஒரு வசந்தம்!

கனவுகள் கலைத்தது
கதவுடைக்கும் சப்தம்!

வாசல் தாண்டி வந்தது
வார்த்தைகள் அற்ற மவுனம்!

மவுனத்தின் பேரிரைச்சலில்
மனவோசையின் மரணம்!

எதிர்த்தோடிய திசையில் என்
எதிர்காலம்!

எல்லாம் களைத்த ஏகாந்த பொழுதில்
வந்து சேர்ந்ததொரு 
வசந்தம்!

No comments:

Post a Comment