Thursday, January 7, 2010

பேராசை

உள்ளம் உடைந்து போகும்போதெல்லாம்
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...

விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...

ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...

இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..

துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..

நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..

இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??

******  *********  **********  **********

எழுதப்பட்ட நாள்: 17-09-2000

No comments:

Post a Comment